முந்தைய காலங்களில் திருப்பலி திருவழிபாட்டு முறை லத்தின் மொழில் அமைந்திருந்து வத்திக்கான் சங்கம் இரண்டில் சாக்ரோசாங்க்டம் கொன்சிலியம் என்ற ஆவணத்தில் நம் தாய்மொழியில் திருப்பலி திருவழிபாட்டு முறையை வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்தது
நீங்கள் மோசேயை நம்பினால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஏனென்றால் அவர் என்னைப் பற்றி எழுதினார். ஆனால் அவர் எழுதியதை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்வதை எப்படி நம்ப முடியும்?
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், “என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாக இருப்பீர்கள்” என்கின்றார்