எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
இயேசு அளிக்கும் அவரது உடலான வாழ்வளிக்கும் உணவினை அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உண்ணும் வாய்ப்பை வழங்குகிறார் ஆண்டவர். ஏனெனில் அவர் உலக மீட்பர்.
நற்செய்தியில், வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார் என்று மாற்கு விவரிக்கிறார். இந்த மகதலா மரியாவிடமிருந்துதான் இயேசு ஒருமுறை ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று சீடர்களிடம் இதை அறிவித்தார். ஆனால், அவர் உயிரோடு இருக்கிறார் என்ற மரியாவின் செய்தியை அவர்கள் நம்பவில்லை.
கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது
உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் வெளிப்படுத்தும் நிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் வெளியே செலவிடுவது, உங்கள் உடலின் அளவை உகந்ததாக வைத்திருக்க தேவையான அளவு வைட்டமின் டி உற்பத்தி செய்ய வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போதுமானது
இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது ... அவர் பெயர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் ... என்று முழக்கமிடுகிறார். அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது என்று இயேசுவின் பெயரை மாட்சிபடுத்துகின்றார்.
மசோதாவைப்(Bill) படித்தான், தன் தாயைக் கட்டிப்பிடித்தான், ஆனால் உணர்ச்சிகளின் பெருவெள்ளம் அவன் தொண்டையை அடைத்ததால் அவனால் பேசவே முடியவில்லை. "அம்மா, நீ உன் மசோதாவில் விலையைக் கூட எழுதவில்லை. அது விலைமதிப்பற்றது." என்றான்
நற்செய்தியில் உயிர்த்த கிறிஸ்து உடனான மற்றொரு சந்திப்பை அறிகிறோம். அன்று வாரத்தின் முதல் நாள். எருசலேமிலிருந்து வாட்டத்துடன் எம்மாவு என்ற ஊரை நோக்கி பயணித்த இரு சீடர்களின் மத்தியில் தோன்றிய இயேசுவுடனான உரையாடலைக் கேட்கிறோம்.
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி மற்றும் தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி மற்றும் இல்லம் கரையான்சாவடி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.