இயேசு குடும்ப உறவு என்ற கருத்தை உயிரியல் (biological) உறவுகளிலிருந்து (அவரது தாய், சகோதரர்கள்) நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலில் வேரூன்றியவர்களுக்கு மாற்றுகிறார்: கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதன்படி செயல்படுவதே (அதை வாழ்ந்து காட்டுவது) ஒருவரை உண்மையான இறை குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது எனும் கருத்தை வலியுறுத்துகிறார்.
தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.