நிகழ்வுகள் 2025 ஜூபிலிக்கு 35 புத்தகங்களை வெளியிடும் இந்திய திருஅவை || வேரித்தாஸ் செய்திகள் 'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
சேலத்தில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாபெரும் கிறிஸ்மஸ் விழா பேரணி !| Veritas Tamil