பூவுலகு நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ உலக சுற்றுச்சூழல் தினம் நிலம், நீர், காற்று இவை மூன்றும், இயற்கையில் அமைந்த வளங்களாம் நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ இயற்கை தந்த வரங்களாம்.
உறவுப்பாலம் அன்பே வாழ்வு நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். திருப்பாடல்கள் 32-8.
உறவுப்பாலம் பாவத்திற்கு விலகி பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை - எபிரேயர் 12-4.
உறவுப்பாலம் அமைதியான நிறைவு கொண்ட நாள். அமைதியான சனி. நிறைவு கொண்ட நாள். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார் - மத்தேயு 27:59-60.