உண்மையான இயல்பு என்ன?

 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

யோவான் 1-29

 

 

உலகின் செம்மறியாகிய இயேசுவே, நீர் உம்மையே எங்களுக்காக அளித்தது போல, நாங்களும் எங்களுடைய வாழ்வில் , எங்கள் அன்பையும்,  அற்பணிப்பையும் கொடுத்து பிறரைவாழ வைத்து எங்களிலே உம்மை  பிரதிபலிக்கும் அருளை தாரும். ஆமென்.