ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.
சீடர்கள் இயேசுவிஇடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர் கடவுளை "தந்தை" என்று அழைக்கும் ஓர் இறைவேண்டலை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.