உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்றும், எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்றும், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்
மூன்றாவது வகை, உணர்ச்சி கண்ணீர் (இது மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற நச்சுக்களை நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது), இது அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அழுகை ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோஜெனஸ் ஓபியாய்டுகளை வெளியிடுகிறது, இது எண்டோர்பின்கள் என்றும் அழைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். இந்த உணர்வு-நல்ல இரசாயனங்கள் உடல் மற்றும் உணர்ச்சி வலியைக் குறைக்க உதவுகின்றன.
மேலும் இது நரம்பு பதற்றம், தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் பிற கவனிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒலி மாசுபாட்டின் விளைவாக உயர் இரத்த அழுத்தம் பொதுவானது, மேலும் இந்த உயர் இரத்த அழுத்தமும் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
பின்னர், வாசித்தப் பகுதிக்கு திருத்தொண்டர் பிலிப்புவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பிக்கையாளராக மாறுகிறார். அவர் உடனடியாக திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்து இயேசுவின் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.
இரவில் கைபேசியின் ஒளி மெலோட்டின் சுரப்பியை குறைக்குமா...? மெலடோனின் சில நேரங்களில் "ஹார்மோன்களின் டிராகுலா" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது இருட்டில் மட்டுமே வெளிவருகிறது.
வழக்கமாக பேருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து செல்லும், ஆனால் இந்த முறை சுரங்கப்பாதையில் நுழைந்த பிறகு, நடுவில் எங்கோ, பேருந்து கூரை சுரங்கப்பாதையின் கூரையில் உராய்ந்து, பேருந்து அங்கேயே சிக்கிக் கொண்டது.
மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் அதாவது மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும்வண்ணம் நாம் "அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அதேவேளையில் பெண்களுக்குள் பேறு பெற்றவளும் இறைவனின் தாயுமான அன்னை மரியாளுக்கு இந்த மே மாதத்தை அர்ப்பணித்துச் சிறப்பிக்கவும் கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள்.
நற்செய்தியில், இயேசு தனது தந்தையின் தருவுளத்தை நிறைவேற்றுவதுப் பற்றிப் பேசுகிறார். அவரே நம் தாகத்தைத் தணித்து, நம் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் உணவாக மாறுகிறார். இயேசு தனது அப்பாவுடனான உறவில் நம்பிக்கை கொண்டவர்கள் உயிர்த்தெழுவர் என உறுதியளிக்கிறார். ‘தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்’ என்றும் . அவரிடம் வருபவரை அவர் புறம்பே தள்ளிவிடமாட்டார் என்றும் உறுதியளிக்கிறார்
எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.