மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது.
பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அழிந்துவரும் இயற்கை அன்னையை காக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட,
இளையோர்களின் எழுச்சிப் பயணம்…
மக்கள் இயக்கங்களின் வரலாற்றில் மகுடமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை…
விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக்காற்றை உள்ளிருத்திப் பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் விக்கலைப் போக்கலாம்.