அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு வேண்டி, ஏற்கனவே ஆளும் கட்சி, எதிர்கட்சி, மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம்.
1983 ஜூன் 2 அன்று அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து கண்காணிப்புக்கும் மரண மிரட்டல்களுக்கும் உள்ளானார்.
கோவாவின் கடற்கரைகளிலிருந்து தொலைதூர கிராமங்கள் வரை, பிரான்சிஸ் விசுவாசத்தை மட்டுமல்ல, கண்ணியம், இரக்கம் மற்றும் ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவைச் சந்திக்கத் தகுதியானவர் என்ற நம்பிக்கையையும் கொண்டு வந்தார்.