இயேசு தன் தந்தையிடம் இருந்து எதைக் கற்றுக்கொண்டாரோ அதை தம் சீடர்களுக்குப் பயிற்றுவித்தார். இப்போது அவற்றை உள்ளவாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது, சீடர்களின் பணியாக ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குருவுக்கும் சீடர்கள் இருப்பது இயல்பு. அவ்வாறே, தம்மிடம் இருந்து கற்றுக்கொண்டு, தமக்குப் பின் அதே பணிகளைத் தொடர இயேசு தம் சீடர்களைத் தேர்வுச் செய்கிறார்.
ஓசேயா தன் மனைவியை நல்வழிப்படுத்த முயன்றும் தோல்வி கண்டார். அவருடன் அவள் ஒத்துழைக்கவில்லை. பழைய வாழ்வை விட்டொழிக்க அவளால் முடியவில்லை. மனமாறியிருந்தாள் அவளுக்கு புதுவாழ்வு கிடைத்திருக்கும்.
பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணமடைவேன் என்று அவரது ஆடையைத்தொட்டவுடன் அவளும் குணமடைந்தாள். பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்தத் தீட்டினால் அவள் சமூகத்தில் விலக்கப்பட்டவள் (லேவி 15: 25) விடுதலைப் பெற்றாள்.
நாம் கிறிஸ்துவில் முற்றிலும் புதிய படைப்பாக மாறுகிறோம் என்பதே உண்மை. புதிய படைப்பு என்பதுதான் இயேசுவின் நோக்கம். “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்கிறார் ஆண்டவர்.
நமது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் முன் இயேசு முதலில், அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறார். இதுவே அவருடைய முன்னுரிமை, அது நம்முடையதாகவும் இருக்க வேண்டும்.
‘இயேசுவைப் பின்தொடர்ந்தால், தனக்கும் பேரும் புகழும் புகழ் கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடு, இயேசுவை நற்செய்தியில் கண்ட இருவரும் எண்ணியிருக்கலாம். பெயர், புகழ். செல்வாக்கு என்று சீடத்துவ வாழ்வின் ஒரு பக்கத்தையே அவர்கள் கண்டார்கள்.
இயேசு தொழுநோயாளியைத் "தொட்டார்" என்பதாகும். தொழுநோயாளிகள் அசுத்தமாக இருப்பதாலும், அவர்களைத் தொட்டால் நோய் பரவும் என்பதாலும், தொடுதல் தடைசெய்யப்பட்டதொன்றாக யூதர்கள் மத்தியில் சட்டம் இருந்தது (லேவி 13:45-46).
தாவீதின் வழிமரபில் அவன் தோன்றியிருந்தாலும் போலித்தன்மையால் நாட்டையும் நற்பெயரையும் இழந்தான் என்பதை நினவில் கொண்டு, சீடத்துவத்தில் உண்மைக்கும் தாழ்ச்சிக்கும் உரிய வாழ்வுக்கு விழைவோம்.
ஆண்டவர் இயேசு புதியதொரு பொன்விதியைத் தருகின்றார். அதுதான், “பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகும்.