சிந்தனை வெற்றிப்படி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.06.2024 தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும், இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.
சிந்தனை வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024 நீ கல்லானால் அடியைத் தாங்கு நீ உளியானால் ஓங்கி அடி நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.
சிந்தனை இழந்த வாழ்வு மாறட்டும். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.05.2024 அந்தோ பரிதாபம் நினைத்து விட்டுப் போகட்டும். அச்சிறு செடி தன் நம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல விஸ்வரூபமாக.
சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.