nepal

  • உருகும் பனிப்பாறைகள் பேரழிவின் அறிகுறிகள் | Veritas Tamil

    Feb 28, 2023
    15 மில்லியன் மக்கள் பனிப்பாறை வெள்ள அபாயத்தில் வாழ்கின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
    பனிப்பாறைகள் உருகி, அருகிலுள்ள ஏரிகளில் அதிக அளவிலான தண்ணீரை ஊற்றுவதால், உலகம் முழுவதும் 15 மில்லியன் மக்கள் திடீர் மற்றும் கொடிய வெள்ளத்தின் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • தெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும் 

    Jul 20, 2019
    நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால், குறைந்தது 93 சிறார் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.