அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஒரு சொல்லில் எப்படி விவரிப்பீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, கர்தினால் பிலிப் நேரி ஆழ்ந்து சிந்தித்துப் பதிலளித்தார்:“இயேசுவின் பணிவான சாட்சிகளாக, ஒன்றிணைந்து பயணம் செய்வது.”
கேதுரு மரம் கஷ்டங்கள் இருந்தபோதிலும் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையைக் குறிக்கிறது, மற்றும் ஆலிவ் மரம் துன்பப்படுபவர்களுக்கு சமரசம், அமைதி மற்றும் இரக்கத்தைக் குறிக்கிறது.