தஞ்சும்கராங் (Tanjungkarang) மறைமாவட்டத்தின் முன்னெடுப்பில், இந்தோனேசியத் திருஅவை தலைவர்கள், பொதுநிலையினர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து ஏப்ரல் 25, 2026 அன்று தெற்கு லம்பாங் கடற்கரையோரத்தில் 5,000 சதுப்புநிலக் கன்றுகளை நட்டனர்.
2025-ஆம் ஆண்டு, ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருடன் திருத்தந்தை அவர்கள் நடத்திய இருதரப்புச் சந்திப்பில், முக்கிய உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் (Catholic Charities USA) இயக்குநர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி ஊக்கமளித்தார்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார்.