நற்செய்தியில், இயேசு தனது தந்தையின் தருவுளத்தை நிறைவேற்றுவதுப் பற்றிப் பேசுகிறார். அவரே நம் தாகத்தைத் தணித்து, நம் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் உணவாக மாறுகிறார். இயேசு தனது அப்பாவுடனான உறவில் நம்பிக்கை கொண்டவர்கள் உயிர்த்தெழுவர் என உறுதியளிக்கிறார். ‘தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்’ என்றும் . அவரிடம் வருபவரை அவர் புறம்பே தள்ளிவிடமாட்டார் என்றும் உறுதியளிக்கிறார்