தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
பின்னர், வாசித்தப் பகுதிக்கு திருத்தொண்டர் பிலிப்புவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பிக்கையாளராக மாறுகிறார். அவர் உடனடியாக திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்து இயேசுவின் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.