இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு மற்றும் நிக்கதேம் ஆகியோரால் அவசரமாக அடக்கம் செய்யப்படும் சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சூரியன் மறைவதற்கு முன்பு அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். மீண்டும் இருள் உலகைக் கைப்பற்றுகிறது.
பின்பு, அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.