ஜனாதிபதி பேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும் குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.
"முகமற்றவர்களின் முகம் வெறும் படமாக மட்டுமல்லாமல், தைரியம், நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அயராத முயற்சியைப் பற்றி சிந்திக்க நம் ஒவ்வொருவரையும் அழைக்கும் ஒரு அழைப்பாகவும் நிற்கிறது,"
சில பூக்கள் கண்ணுக்கு இன்பமாக இருக்கலாம், ஆனால் அவை அழுகும் சதை வாசனையை வெளியிடுகின்றன, இது மிகவும் தாங்க முடியாதது என்றால் உங்களலால் நம்ப முடிகிறதா..?