மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, ஆழ்கடல் பாக்டீரியாக்கள் கார்பன் கொண்ட பாறைகளைக் கரைத்து, அதிகப்படியான கார்பனை கடல் மற்றும் வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் புவி வெப்பமடைதலின் முக்கிய இயக்கி பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை சிறப்பாக மதிப்பிட விஞ்ஞானிகளை அனுமதிக்கும்.
இயற்கைத் தாயே! இந்த உலகிலேயே நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கும் அற்புதத்தாய் நீ! ஜுன் 5 ஆம் நாளை ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது மனித வாழ்வு இயற்கையோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்த்து இயற்கையைப் பாதுகாக்க முடிவெடுப்போம்.
பல்லுயிர் என்பது நமது கிரகத்தின் மிகவும் சிக்கலான மற்றும் முக்கிய அம்சமாகும். இது அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழல் அமைப்பும் சுற்றுச்சூழலை உருவாக்குகிறது. மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி முதல் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் வரை அனைத்தும் நம் உலகத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.
கிரேக்க நாட்டில் அமைந்துள்ள அதோஸ் மலையில் இயற்கையை நேசியுங்கள் (Love Trees) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு செல்பவர்கள் இயற்கையில் உறைந்திருக்கும் இறைவனை சுவாசிப்பது உறுதி. அங்கு சென்ற துறவி ஒருவர் இவ்வார்த்தைகள் விவிலியத்தில் எழுதப்படாத கடவுள் கட்டளை என்கிறார்.