தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார்.
புதிய ஆயர்கள் அதிகாரத்தை நாடாமல், தாழ்மையுடன் விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று, இறைவனின் குடும்பத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்ற நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.