ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு | கதை கேட்கலாமா! | Veritas tamil

நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....

 

எழுத்து: அருட்பணி. அந்தோணி OCD

குரல்: ஜூடிட் லூகாஸ்

ஒலித்தொகுப்பு: ஜோசப்

 

இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.