கடவுள் தாவீதின் பாவத்திற்குப் பரிகாரமாக, மூன்று தண்டனைகளில் ஒன்றைத் தேர்வுச் செய்யுமாறு காது என்ற இறைவாக்கினர் மூலம் தாவீதுக்குத் தெரியப்படுத்துகிறார்.
பின்பு, அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.