வட இந்தியா முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் நகரமயமாக்கலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் அளவை வெளிப்படுத்தியுள்ளது.
1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!