மரம் நம் பெற்றோரைப் போன்றது. நாம் இளமையாக இருக்கும்போது அவர்களுடன் விளையாட விரும்புகிறோம், ஆனால் வளர்ந்த பிறகு அவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதில்லை
மனம் எப்பொழுதுமே அழகிய பூங்கொத்து தான்.. ஆனால் சில நேரங்களில் அதிலிருக்கும் பூக்கள் வாடத்தான் செய்யும். அதற்காக அந்த பூங்கொத்தினை தூக்கி போடுவது சரியானது அல்ல..