ஞானத்தின் தொடக்கம்

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.

நீதிமொழிகள் 9-10.

 

ஆண்டவரே ,  எங்கள் அனைவரையும்,  துன்பத்திலிருந்து வறுமையில் இருந்து  பொருளாதார சீரழிவு ,  போர்களிருந்து, பெரும் தொற்று நோயிருந்து காத்தருளும்.  நாங்கள் சமாதானத்தோடு  இறை பயத்துடன் வாழ வழி காட்டும். உலக முடிவு வரை எங்களோடு இரும் ஆமென்.