கேள்விகளும் பதில்களும்

கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

2 கொரிந்தியர் 1-4

 

அன்பான ஆண்டவரே, எங்கள் வாழ்வில் எங்களோடு இருந்து எங்களை பலப்படுத்தும். எங்கள் துன்ப வேளைகளில் ஆறுதல் தாரும்.  துன்பங்களை கடந்து சென்று  உமது ஒளியை நீர் கொடுக்கும் வெற்றியை, மகிழ்ச்சியை  நாங்கள் அனுபவிக்க எங்களுக்கு உமது துணையையும், ஆசீரையும் , அரவணப்பையும் எங்களுக்கு தாரும். உமது நிழலில் நாங்கள் மகிவுற செய்யும். ஆமென்.