திருவிவிலியம் தூய ஆவியார் அருளிய ஞானம் நம்மில் ஒளிரட்டும் | ஆர்.கே. சாமி | VeritasTamil உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
பரேலி மறைமாவட்ட கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி பட்டறை. | Veritas Tamil