திருவிவிலியம் நாமே கடவுளின் ஆலயம் | ஆர்.கே. சாமி | VeritasTamil இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருத்தந்தை செபிக்கிறார். | Veritas Tamil