அன்னை மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' '' (லூக்கா 1:47-48)
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை மையமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தினார்.