திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஒன்பதாம் நாளை இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியிருக்கிறார்.
ஒரு ராணுவத் தளமாகவும், நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. அங்கோலா உள்நாட்டு போர் (1975-2002) காலத்தில் நகரம் பாதிக்கப்பட்டது. போர் முடிந்தபின் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது.