திருவிவிலியம் நம்மிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து செயல்படத் தயாரா ? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection இயேசு " மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” என்று கூறுகிறார்.
ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் அருட்தந்தையர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - கிறிஸ்தவ தலைவர்கள் கண்டனம்.