அன்புதான் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற மகத்தானச் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார். நம்முடைய வாழ்வு அன்பினால் கட்டப்படும் பொழுது இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும்.
காலைக் கதிரவனைப் போல்
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து,
சுடர்வீசத் தொடங்கி,
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும்
ஒண்புகழ் ஆற்றல்!