வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.
CSI சூசனம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை & சர்க்கரை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நம்பிக்கையின் பெரும் யாத்திரையின் (GPH) இரண்டாம் நாளில் ஏழு இணையான தாக்க அமர்வுகள் இடம்பெற்றன, ஒவ்வொன்றும் ஹோட்டலின் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டு GPH 2025 இன் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளியான ரேடியோ வெரிடாஸ் ஆசியா (RVA) உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.