பூவுலகு நீரின்றி அமையாது உலகு 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் நாள் உலக நீர்வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
திருப்புமுனை | Thirupu Munai | அகிலம் பேசும் அன்பு | Sr. Margaret Daisy | Chapter-21 | @veritastamil