நிகழ்வுகள் 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் இந்திய பேராயர்கள் | வேரித்தாஸ் செய்திகள் அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
“ஒன்றிணைந்த திருஅவை என்பது தனித்துப் பயணிப்பதல்ல; ஒன்றிப்பில் வலுப்பெறுவதாகும்” – அருள்தந்தை ஜியாகோமோ கோஸ்டா | FABC | Veritas Tamil