பெனாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், ஆசிய முழுவதும் உள்ள அருட்தந்தையர்கள் எப்படி துணைபெறுகிறார்கள் என்பதைக் குறித்த தனது பார்வையை பகிர்ந்தார்.
அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஒரு சொல்லில் எப்படி விவரிப்பீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, கர்தினால் பிலிப் நேரி ஆழ்ந்து சிந்தித்துப் பதிலளித்தார்:“இயேசுவின் பணிவான சாட்சிகளாக, ஒன்றிணைந்து பயணம் செய்வது.”