இதயங்களும் கைகளும் ஒன்றிணையும் போது சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் மாணவர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மற்றும் குடிமக்களின் பங்கை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.
பண்டிகைகள் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இயற்கையான இடத்தை வழங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டி, உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதையின் பாலங்களை கட்டுமாறு அவர் அங்கு கூடியிருந்தவர்களை வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 10 நினைவு நாளாக மட்டுமல்லாமல், எதிர்ப்பு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு தலித் கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஆழமான காயமாக உள்ளது. பிரிவு 3 நீக்கப்பட்டு முழு பட்டியல் சாதி அந்தஸ்தும் மீட்டெடுக்கப்படும் வரை, ஒற்றுமை மற்றும் அமைதிக்காக தங்கள் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படும் என்று அவர்கள் கூறினர்.
ரக்ஷா பந்தன் போன்ற மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள் இன்றைய உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியத்தை சக்திவாய்ந்த நினைவூட்டலாக வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
"பல இடங்களில் வீடுகள் அழிக்கப்படுகின்றன, எல்லா முகங்களிலும் காயங்களின் வடுக்கள், சமூகங்கள் இங்கும் அங்குமாய் பிரிந்துள்ளனர் என்று (UISG),அறிக்கை கூறுகிறது. இதில் "பெண்களும் குழந்தைகளும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" .
2023 இன வன்முறையின் அதிர்ச்சி மற்றும் பேரழிவிலிருந்து இன்னும் மீண்டு வருபவர்களுக்கு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.
அருட்சகோதாரிகளும் நான்கு நபர்களும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விசாரணைக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று இளம் பெண்களும் தற்போது துர்க்கில் உள்ள பெண்கள் நலக் குழுவின் காவலில் உள்ளனர்.
“இது வெறும் நிகழ்வல்ல; இது ஒரு "பெரும் மேகக்கூட்டத்தைப் போன்று கிறிஸ்துவின் மாபெரும் சாட்சிகளின் திருக்கூட்டம்".ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய சந்திப்பு” என்று அருட்தந்தை. G. பாக்கிய ரெஜிஸ் கூறினார். “உலகத்தை வடிவமைத்த பரிசுத்தத்தினை அனைவரும் அனுபவிக்க வரவேற்கிறோம்” .
சமூகங்களை குணப்படுத்துவதிலும், நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேராயர் வலியுறுத்தினார். வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு உள்ளிட்ட மோதலின் மூல காரணங்களைச் சமாளிக்க தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு இரக்கம்இ மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக விழுமியங்கள் வழிகாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி பேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும் குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.
மக்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை உதவியைப் பெற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.
கத்தோலிக்கர்களால் நடத்தப்படும் நிறுவனமான நோட்ரே டேம் பல்கலைக்கழகம் பங்களாதேஷ் (NDUB), ஜூன் 3 அன்று மோதிஜீலில் துடிப்பான கலாச்சாரப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா