திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின் வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான்.
ஒருவரின் துன்பத்தையும் வேதனையையும் பார்த்து மனதுருகி அவருக்கு உதவ முன்வருவது பரிவு. பிறருடைய துன்பத்தில் அவரோடு இணைந்து துன்பத்தைப் பகிர்வது பரிவு. பிறருக்காக கண்ணீர் வடிப்பது பரிவு.
அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார்.
ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
பற்றிக்கொள்தல் என்றால் என்ன? நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா? கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா? பிடித்த பிடியை விடாமல் இருப்பதா? இருக்கலாம்.