ஒவ்வொருவரையும் அவரவர் நிழல் தொடரும்.சில நேரங்களில் தெரியாமலிருக்கும். அதேபோல், தீயவை செய்தாரை அழிவு தொடரும் - தீயன செய்யாமல் நன்மை நேர்வது போன்று தோன்றலாம்.
இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.
றிஸ்மஸ் என்பதே அன்பின் விழாதான். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் சாட்சிதான் பிறந்த குழந்தை இயேசு. நம்மிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு மெய்ப்பிக்கப் போகிறோம்.