திருவிவிலியம் நமது உள்ளத்தை இறையரசு ஆட்கொள்ளட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil கடவுள் ஒருபோதும் அநீதியானவர் என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனாலும், கடவுளின் இரக்கமும தாராள மனப்பான்மையும் சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிறது. கடவுள் சிலரை நம்மை விட மேலாக நடத்துவது போல் தெரிகிறது.
பூவுலகு மரம் வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil மரம் நட்டு மழையைப் பெருக்குவோம்.