தம் போதனைகளைக் கேட்டும், வல்ல செயல்களைக் கண்டும் மனம் மாறாத நகரங்களை இயேசு 'ஐயோ! கேடு!' (நாசமா போவீர்கள்) என்று சாபமிட்டதை அறிந்தோம் அவர் சாபமிட்ட நகர்களும் அவற்றின் மக்களும் அழிந்தனர்.
துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார்.