பாடல், ‘நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்’ இப்படாலின் வரிகளை சற்று ஆழ்ந்து சிந்திப்போமானால், நமக்கு இவ்வுலகம் ஒரு மாயை என்பது புலப்படும்.
ஆங்கிலத்திலே " Know thy self" என்று கூறுவார்கள்.அதாவது உன்னை நீ அறிந்து கொள் என்பதே அதன் பொருள்.நம்மைப் பற்றி பிறர் அறிந்து நம்மிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை.