திருவிவிலியம்

  • நற்செய்தி அறிவிப்பு நமக்கான அழைப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

    Apr 25, 2025
    நற்செய்தியில், வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார் என்று மாற்கு விவரிக்கிறார். இந்த மகதலா மரியாவிடமிருந்துதான் இயேசு ஒருமுறை ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று சீடர்களிடம் இதை அறிவித்தார். ஆனால், அவர் உயிரோடு இருக்கிறார் என்ற மரியாவின் செய்தியை அவர்கள் நம்பவில்லை.