திருவிவிலியம்

  •  இரக்கம் சுரக்கும் இதயம் நமதாகட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

    Sep 15, 2025
    நயீன் ஊரைச் சேர்ந்த அந்த கைம்பெண்ணைப் போன்றோரைப் பற்றி நாம் நினைக்கும் போது, அவர்கள் மீது இரக்கம் கொள்வது எளிது. யாருக்கும் அவர்கள் மீது இரக்கம் ஏற்படும். ‘ஐயோ!’ பாவம் என்பார்கள். அவர்களின் இதயமும் எதிர்காலத்தை நினைத்து பயத்தால் நிறைந்திருக்கலாம்.  அவர்களுக்குத் தேவை வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டுமல்ல... வாழ்வாதாரத்திற்கான உதவி.