இவர்களுக்கு ஐயோ கேடு என்கிறார். இதை இன்று நமது அன்றாட மொழியில் சொன்னால், ‘நாசமாகப் போவீர்கள்’ எனலாம். பழைய ஏற்பாட்டில், ‘தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு! (எசா 5:20)