என்னைப் பிறரோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கப் போவதில்லை" என்ற மனநிலை கொண்டவர்களாய் நாம் வாழ வேண்டும். ஆனால் நம் மனநிலையை இயேசுவின் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் போல வாழ வேண்டும் என்பதே இன்று நமக்கு விடுக்கப்படும் அறைகூவல்.
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் இருள் நிறைந்த வழியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருமே இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த ஒளியைக் கொடுக்க முயற்சி செய்வோம்.