ல், அவரது செய்தி அவர்கள் மத்தியில் ஏற்கப்படவில்லை. இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்து அவரது போதனையை ஏற்க மறுத்தனர்.
எனவே, “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை’ என்று அவர்களுக்குக் கூறினார்.
திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே.
மனுக்குலத்திற்கு மீட்பைக் கொண்டுவர அவர் அனுப்பிய ஒரே மகனான இயேசுவை, சிலுவை மரணத்தைத் தவிர்த்து, வேறு பாதுகாப்பான வழியில் மீட்பு கொண்டு வர கடவுள் விரும்பியிருக்கலாம்.
மனித சமுதாயத்தின் பழமையான மற்றும் மிக அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்று குடும்பத்தின் யோசனை. குடும்பங்கள் என்பது ஒன்றாக வாழும் மக்கள் குழுவை விட அதிகம்; அவை உறவுகளை உருவாக்குதல், மதிப்புகளை வளர்ப்பது, மனித குணத்தை வளர்ப்பது மற்றும் குடும்ப உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வளர்ப்பு மையங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மதிப்பு முக்கியமானது, ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே நெருக்கமான உணர்ச்சிபூர்வமான உறவுகளை உருவாக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் தனிப்பட்ட வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இங்கே, உறவுகள் மற்றும் வளர்ச்சியை நிறுவுவதில் குடும்ப நேரத்தின் மதிப்பைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
“தூய ஸ்தேவான் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருந்தவர் ஆவார். அவர் கடவுள் மீது கொண்ட அன்பினால் அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். மனிதர்கள்மீது கொண்ட அன்பினால் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். அன்புதான் தூய ஸ்தேவானின் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தது”.
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?வேறு உரையாடல்கள் நிகழ்ந்ததாகக் குறுப்புகள் இல்லை. ஆனால், உடனே 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று எலிசபெத்து ஆச்சரிந்த்துடன் கேட்கிறார்.
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை போற்றுகிறது ஐக்கிய நாடுகளின் இந்த சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம். சர்வதேச உடன்படிக்கைகளின் படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. வறுமை மற்றும் பிற உலகளாவிய பிரச்சனைகளை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்கிறது
நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்