நிகழ்வுகள் அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
பரேலி மறைமாவட்ட கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி பட்டறை. | Veritas Tamil