தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 7

1. 'ஓசி' என்றால் என்ன? பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதற்கு ஒசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது 0c என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்று குறித்து கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த Ocs என்பதே OC என ஆகி, ஒசி ஆகிவிட்டது,

2. முத்து சிப்பியின் வயிற்றில் செல்லும் மழைநீர் முத்தாகும் . இப்படி அது முத்தாக மாறிட எவ்வளவு காலம் பிடிக்கும் தெரியுமா? 15 ஆண்டுகள்.

3. முதல் மனிதன் முதல் மனிதன் தோன்றியது தான் சேனியா நாட்டில் உள்ள லே டோலி என்ற இடத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியதாக சமீப ஆராய்ச்சி ஒன்றுகூறுகிறது.

4.தீபாவளி நமது தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் வடநாட்டில் தீபாவளியின் போது தீபம் ஏற்றுவது வழக்கம். அதைவிட நேபாளத்தில் தீபா வளியை

5 நாள் கொண்டாடுவார்கள். சேவல், நாய், பசுவை அப்போது அலங்கரிப்பது வழக்கம். 5.யானைப்பல் மனிதர்களுக்கு பல் ஒரு முறை விழுத்து முளைக்கும். யானைக்கு மொத்தம் 6 தடவை பல் விழுந்து முளைக்கும்.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.