காலைக் கதிரவனைப் போல்
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து,
சுடர்வீசத் தொடங்கி,
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும்
ஒண்புகழ் ஆற்றல்!
ஏப்ரல் 13 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் திருத்தூதுப் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வேட்டோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்.