நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.