"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."(யோவான்3:16)
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'தித்வா' புயலின் பேரழிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.