மக்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை உதவியைப் பெற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.
பல்சமய உரையாடலுக்கு மாதிரி அருளாளர் பியரே கிளவேரியே. மனதை உருக்கும் ஒரு நற்செய்திப் பணியின் எடுத்துக்காட்டு. 2018 ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவரையும் அவரோடு சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவினரையும் அருளாளர்கள் என அறிவித்தார்.