இந்த வார இறைவார்த்தை | எரேமியா 31:16 | VeritasTamil

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

நீ அழுகையை நிறுத்து;

கண்ணீர் வடிக்காதே;

ஏனெனில் உனது உழைப்புக்குப்

பயன் கிடைக்கும்,

என்கிறார் ஆண்டவர்.

தங்கள் பகைவரின் நாட்டினின்று

அவர்கள் திரும்பி வருவார்கள்.

எரேமியா 31:16

சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC